Month: January 2024

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும்  நிகழ்வு!

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை…

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு!

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு! சேலம்: பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் 6 ம் ஆண்டு துவக்கவிழா, பொங்கல்…

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல் விழா நிகழ்வு!

வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு! நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்
அறிக்கை!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்அறிக்கை! மதுரை :எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா…