முக்கிய செய்திகள்

படுஜோராக நடக்கும் தரமற்ற துணிகளால் ஆன முககவசங்கள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை:இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு…

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல் சென்னை:உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்க்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர். உலகத்தில் வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில்…

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

சென்னை :பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஆர் தனபாலன் அவர்கள் அசோக் நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சேப்பாக்கம் : இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை சென்னை :சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

நாம் உள்ளே! கொரோனா வெளியே!! என்கிற கொரோனா விழிப்புணர்வு ஒவியம்

தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு பெரம்பூர் :தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் உள்ளே கொரோனா வெளியே என்ற வாசகங்கள் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு ஓவியம்…

தூய்மை பணியாளர்களுக்கு சூடம் ஏற்றி மரியாதை செய்த கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)

கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டூர்புரம் : கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு தடை உத்தரவினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில்…

மத்திய, மாநில அரசுகள் சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில,அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம்…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – சமூக சேவகர் முனைவர்.தினேஷ் ஜெயபாலன் பற்றி ஓர் பார்வை

சென்னை: ஏப்ரல், 18, 2020 தங்களது கனவுகளை மெய்பட வைக்க இந்த உலகில் பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் கனவு மெய்பட அறக்கட்டளையில் நிறுவன தலைவர் முனைவர். தினேஷ் ஜெயபாலன் என்ற சமூக சேவகர் பிறர் கனவை மெய்பட வைக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டு…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – பெண் சாதனையாளர் வழக்கறிஞர் டாக்டர். பத்மபிரியா பற்றி ஒர் பார்வை

சென்னை :ஏப்ரல், 17,2020 சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மனநல ஆலோசகர், சமூக சேவகி, என பல பன்முகங்கள் கொண்ட பத்மபிரியா அவர்கள் குடும்ப நல…