கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய அமைச்சர் மாபா பாண்டியராஜன்

அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட…

கிழிந்து தொங்குகிறது ஃபார்மா மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள் ( முகத்திரை)…. மக்களே உஷார் உஷார்….

கொரோனா தொற்று தடை உத்தரவால் கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்து ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன ஃபார்மா நிறுவனங்கள் பற்றி ஒர் பார்வை: அத்தனை மருந்துகளையும் உண்ணாமலும் உயிர்…

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன்

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் திருவொற்றியூர் : மே, 04 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு தடை உத்தரவால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு…

திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு உதவிய ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு

ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு சார்பில் திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : மே, 02 கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் ஏழை. எளிய மற்றும் பலதரபட்ட மக்கள் வாழ்வாதரமின்றி…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் விநியோகம்

சென்னை: மே, 02 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கொரோ னா தொற்று பரவாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க டெல்லி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன்…

தங்கள் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

திருவள்ளுர் : மே, 02 திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனிமாங்காடு அரசு ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். கொரோனா தொற்றுநோய் காரணமாக 144…

தொழிலாளர்களுக்கு இனி வரும் காலங்கள்  இனிதாக அமைய வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா மே தின வாழ்த்து

சென்னை : ஏப், 30 உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 8 மணி நேர வேலை, முறையான…

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க மேஜிக் ஷோ நடத்திய சென்னை மாநகராட்சி வருவாய் துறை

பெரம்பூர் : ஏப், 29 சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம்…

கிராம புறங்களில் கள்ள சாராயமும்-நகர் புறங்களில் கஞ்சாவும் படுஜோர் :நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சென்னை : ஏப், 28 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

கவனிக்கப்பட வேண்டியவர்கள் தன்னார்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் தங்கள் பாதுகாப்பை கவனிக்க படாமல் இருப்பது ஆரோக்கியமல்ல: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

சென்னை:ஏப்,28, ஊரடங்கின் அவசியத்தை பற்றியும்,மக்கள் படும் அவஸ்தைகளை பற்றியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நமது யுகம் நியூஸ் மின்னிதழ் தற்போது சூழலில் பரபரப்பாக இயங்கி வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் யுகம்…