ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரமின்றி (உணவிற்காக) தவித்து வரும் நெல் வாய் கிராம மக்கள்: கண்டுகொள்ளுமா அரசாங்கம் ?
திருவள்ளுர் : ஏப்ரல், 27 கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தியதால் பல தரப்பட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியிலும், வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், நெல்வாய் கிராம…
