இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU) சார்பில் திருவான்மியூரில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு -அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
திருவான்மியூர் :தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் இருந்து வருகின்றனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக…
