தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
சென்னை : ஆக,04 சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டும் மகாகவி பாரதிநகரில் வார்டு 37 பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு…
