முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து சென்னை விரைவில் மீளும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை…

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு வியாசர்பாடியில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை :ஜூன், 25, சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிகமாதொடங்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில், வென்டிலேட்டர் உதவி தேவைப்படாத கொரோனா தொற்று நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!!

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள120 க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்! அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு!! தண்டையார்பேட்டை : ஜூன், 23 தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம்களை தமிழ் வளர்ச்சித் துறை .அமைச்சர்…

திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியை வழங்கிய பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருவொற்றியூர் : ஜுன், 23 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவொற்றியூர் மண்டலம் – 1ல் மாநகராட்சி களப்பணியாளர் களுக்கான கலந்தாலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல சிறப்பு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேரிடர்…

அலுவலக கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னை : ஜூன், 18 சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் நுங்கம்பாக்கம்,ஜோசியர் தெருவிலுள்ள ராயல் என்களேவ் கட்டிடத்தில் பணிபுரியும் பாதுகாவலர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் டிரஸ்டி…

ஓ.எம்.ஆர் தாழம்பூரில் கடல் மீன்கள் நடமாடும் மீன் வாகனம் துவக்கம்

தாழம்பூர்: ஜூன், 15 சென்னை, ஒம்.எம்.ஆர்.தாழம்பூர் பகுதியில் அசைவ பிரியர்களுக்காக நடமாடும் கடல்மீன்கள் வாகனம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நாள் சலுகையாக ஒரு கிலோ மீன்கள் வாங்கினால் அதே வகை மீன்கள் அரை கிலோ இலவசம் என்று இதன் உரிமையாளர் சாதிக் அவர்கள்…

தமிழக அரசு அமைப்பு  சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண மானியம் அளிப்பது போல எங்ளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் : தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கோரிக்கை சென்னை : ஜூன், 14 தென்னிந்திய நடன மேடை கலைஞர்கள் சங்கம்…

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…

தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்

திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…

மக்கள் நீதி மய்யத்தின் நாமே தீர்வு திட்டத்தின் மூலம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கிருமி நாசினி இயந்திரம் வைப்பு

சென்னை : ஜூன், 07 சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் டாக்டர்.கமலஹாசன் அவர்களின் நாமே தீர்வு என்ற திட்டத்தின் மூலம் சைதை கிழக்கு பகுதி சார்பாக 172 வது வட்டத்தில் கோட்டூர்புரம் இந்திரா…