ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு சமூக சேவைகள் செய்தது குறித்து வைரலான புகைபடங்கள் சர்ச்சை: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி
தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை…
