தன்னிச்சையாக தான் இயங்க தடை; அரசு அதிகாரியின் அனுமதியுடன் தன்னார்வலர்கள் சேவையாற்றலாம் : தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் கருத்து
சென்னை : கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு சட்டத்தை தற்போது 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்துள்ளது. நேற்று தன்னார்வலர்கள் சேவையாற்ற தடை என்ற அரசின் அறிவிப்பால் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே…
