குப்பை அள்ளும் வாகனங்களில் கும்பல் கும்பலாக தூய்மை பணியாளர்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை?
சென்னை:தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு…
