கொரோனா பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு முடங்கி கிடக்கும் வட சென்னை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்
திருவொற்றியூர் : மே,09 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…
