தூத்துக்குடி பொறியாளர் மாணவர் கவின் சாதிய ஆணவ படுகொலை- சமூக நீதிக்கான தலை குனிவு:அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகம் நிறுவனர் செய்யூர் இரா. மாமல்லன் கண்டன அறிக்கை!!
சென்னை:சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக மக்கள் உயிர் நாடியாக கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்கள், இதற்கு எதிரான சம்பவங்கள், சாதிய ஆணவ கொலை என்கிற போர்வையில் நடைபெற்று வருவதை கண்டு மக்கள் பெரும் அச்சத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை…
