Category: மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்.கனகராஜ்

சென்னை : ஜூன், 12 தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை…

தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம்

திண்டுக்கல் :ஜூன், 07 கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும்…

தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை : ஜூன், 04 தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில்…

தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு சத்தமில்லாமல் உதவி வரும் சென்னை பாலகிருஷ்ணன் பவுண்டேசன்

சென்னை : ஜூன், 02 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் சார்பில் கொரோனா தொடர் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் டிரஸ்டி சுரேந்திரன்,தமிழ்நாடு…

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம்

தொழிலாளர்கள் நலனுக்காகவும் பத்திரிகை துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகத்தை திறந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் சென்னை : ஜீன், 01 சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் இதன் நிர்வாக இயக்குநர்…

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி

மயிலாப்பூர் : மே, 31 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி தென் சென்னை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் மைலாப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மயிலாப்பூர் கைலாச புரம்…

டோல்கேட் முதல் எண்ணூர் பகுதிகளில் உள்ள இன்னிசை கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், முடி திருத்துவோர் குடும்ப களுக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. குப்பன்

திருவொற்றியூர் : மே, 27 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற…

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)….

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU)…. திருவள்ளுர் : மே, 27 தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வடசென்னை மாவட்ட எஸ்.சி. துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் நோக்கில் செயல்படும் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை : மே, 26 தமிழக விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து வடசென்னை மாவட்ட எஸ்.சி துறை சார்பாக பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளில்…

திருவொற்றியூர் தொகுதியில் உள்ள மீனவ குடும்பகளுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.குப்பன்

திருவொற்றியூர் : மே,24 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…