Category: மாவட்ட செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழா கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை : பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 4M டிரஸ்ட் சார்பில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பெண்கள் இரவு காப்பகத்தில் மெட்ராஸ் தின விழதண்டையார்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடைபெற்றது. இவ்விழாவில் 4M டிரஸ்ட் மேளாலர் பெரிய தம்பி , சென்னை மாநகராட்சி…

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் https://www.facebook.com/Lincoln-Book-Of-Records-103311415155684/?ti=as சொரன்சேரி : நமது பாரத திருநாட்டில் 75 வது…

பொருளாதாரம் மற்றும் அரசியல்களில் ஆளுமைகளை உருவாக்குவேன் விஞ்ஞானி வே. பொன்ராஜ் அவர்கள் உறுதி

சென்னை: டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மத்திய, மாநில அரசின் கொள்கை தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்ய அரசியல் ஆலோசகருமான விஞ்ஞானி.வே.பொன்ராஜ் அவர்கள் சென்னை கோடம்பாக்கம் அலுவலகத்தி _ல் மனித உரிமை ஆர்வலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்கள்…

அறியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி மித்ராவிற்கு நிதி திரட்டிய உலக தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் குமார் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர்களின் 2 வயது மகள் மித்ரா.. இந்த இளம் வயது சிறுமி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு கோளாறு (Spinal Muscular Atrophy) என்கிற அறியவகை…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன்

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித…

தமிழக முதல்வர் இல்லத்தில் கொரோனா பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய இராயப்பேட்டை திமுக தொண்டர்

சென்னை : கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு 25000 க்கான காசோலையை ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர் இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் சென்னை மேற்கு மாவட்ட கழக…

வாழ்வாதாரம் இழந்து வாடுவோர்க்கு நேரில் சென்று உதவிகளை செய்து வரும் பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன்

சென்னை :கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் …. அதன் ஒரு தொடர்ச்சியாகபிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம்…

வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்

ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற…