Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில்பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 16 ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு!

தூத்துக்குடி:தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வழக்கறிஞர் கி.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 16 ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் நிகழ்வுபறையர் சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர் அவர்களின் தலைமையில், விழித்தெழு இளைஞர்…

விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமளிக்கும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை!

விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமளிக்கும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை! பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் 11 வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 க்காண நிதி நிலை…

கண் பார்வை காப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரிமா மருத்துவர். சிவகாசி  ஜே. கணேஷ்!

மதுரை: தினமணி நாளிதழ் சார்பில் தமிழ்நாடு விருது-2024 வழங்கும் விழா மதுரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்களால் கண் பார்வை…

காரைக்குடி ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண்தான விழிப்புணர்வு முகாம்!

காரைக்குடி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம், காரைக்குடி ஓவியம் அரிமா சங்கமும் இணைந்து காரைக்குடி ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண்தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமினை ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்…

காமராஜர் பிறந்தநாள் விழாவில் தங்க மகன்-2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சமூக சேவகர் ஒசூர் நவீன்குமார்!

சேலம்:சேலம் பத்மவாணி பெண்கள் கல்வியியல் கல்லூரியில் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் வழக்கறிஞர் கரூர் பி. சதீஸ் அவர்கள் முன்னிலையில்…

காமராஜர் பிறந்தநாள் விழாவில் தங்க மகள்-2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சமூக சேவகி ஒசூர் கண்ணகி!

சேலம்:சேலம் பத்மவாணி பெண்கள் கல்வியியல் கல்லூரியில் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் வழக்கறிஞர் கரூர் பி. சதீஸ் அவர்கள் முன்னிலையில்…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் ஒசூர் அரசு மருத்துவமனை செவிலியர் -சமூக சேவகி வி. கண்ணகி அவர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு! கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம்…

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம் சார்பில் தாராபுரம் மகாராணி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்   நிகழ்வு!

தாராபுரம்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம் சார்பில் தாராபுரம் மகாராணி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமினை மகாராணி பெண்கள் கலை மற்றும்…

திருச்சி தூய ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் சார்பில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா!

திருச்சி :தூய ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் சார்பில்பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை கிரேஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் கரூர்…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

கரூர்:தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் நடனம் மற்றும் இசைக் கலைக்கூடம் சார்பில் மாநில அளவிளான மாபெரும் பரதநாட்டிய போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.எல்.ஏ திருமண மண்டபத்தில் தமிழ்…