Month: August 2024

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு!

கள்ளக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு நகர செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த புகார் மனுவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேருந்துகளை…

ICWO/Abhay Dan Trust installed water dispenser and start providing Free cool drinking water for marginalized people at chennai!

CHENNAI:Water Dispenser installed to beat the Chennai Heat and provide FREE pure drinking water for the vendors and general public Indian Community Welfare Organization a non-profit non-governmental social work organization…

ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்!

சென்னை: ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை இணைந்து10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்ச்சி ஹரிஹரன் அவர்கள் தலைமையில்கொயப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவிலுள்ள கஜேந்திர வரத பெருமாள் பக்த ஜன சபையில்…

மதுரை செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இரு வார விழாவினை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம்!

மதுரை: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் 1262 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் மதுரை, செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு கல்லூரியின்…

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்! திருமங்கலம்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பாக…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய்த்துறையினரின் சட்டவிரோத செயல்களை கண்டித்து மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முல்லை ஆர். துரைராஜ் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறுவன…

சென்னையில் தேசிய விண்வெளி தினத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடிய ரஷ்ய விண்வெளி வீரர்கள் !

சென்னை : ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் தேசிய விண்வெளி தினத்தையொட்டி இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு இதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக…

பட்டாளம் பகுதியில் கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து கட்டிய முருகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

சென்னை:கமலா பாய் உத்தம் பர்மார் குடும்பத்தினர் இணைந்து பட்டாளம்டிராகன்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகர் ஆலயத்தின் அருகில் சந்தோஷி மாதா மற்றும் முருகப்பெருமானுக்கு கோவில் அமைத்து பிரவீன் பர்மார் உத்தம் மற்றும் விகாஸ் பர்மார்ஆகியோரின் தலைமையில்…

சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வு!

ஆவடி: சமூகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்(போக்சோ) வடிவமைப்பில் மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பில் கல்லூரி முதல்வர்…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி சங்க அலுவலகத்தில். தலைவர் புலவர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர்களை…