மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு!
கள்ளக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு நகர செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த புகார் மனுவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேருந்துகளை…
