Category: மாவட்ட செய்திகள்

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல் ஆணையர்ஏ. கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல்துறை ஆணையரும்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனருமான ஏ.கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் எதிர்கால சமூக செயல்பாடுகள் மற்றும்…

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நாடாளும் மக்கள் கட்சி மாநில நிர்வாகி!

பெருந்தலைவர் குமாரசாமி காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு அருகிலுள்ள அரசு துவக்க பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளும் மக்கள் கட்சியின்(நாமக) மாநில துணைத்தலைவர் வ. தனலெட்சுமி…

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா நிகழ்வு! 

சென்னை:அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் தலைவரும், மனித நேயருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்களின் இல்ல இருமண வரவேற்பு விழா ஆழ்வார்பேட்டை யிலுள்ள நியூ உட்லண்ட்ஸ் விடுதியில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இந்த வரவேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

வழக்கறிஞர்களின் போராட்டத் தீப்பொறி 3 குற்றவியல் சட்டங்களைப் பொசுக்கும்:மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்! சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி சென்னையில்…

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு!

இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு! திருவள்ளூர்:இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் இந்த மாதம் 16 ஆம் தேதி…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு!

மதுரை :அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு மதுரை மதுரை தமிழ்நாடு ஹோட்டலில்இந்த கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர்டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு…

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி வழியாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் தோழர் ஜே.பால்ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. பொதுச்செயலாளர் தோழர். இரா.இரமேஷ் நடந்து முடிந்த வேலைகள் பற்றி விவரித்தார். மாநில நிர்வாகிகள்…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் கூட்டரங்கில் மாநிலத் தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில பிரச்சார செயலாளர் கந்தநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை…

தூய்மை பணியாளர் களின் வாழ்வாதார கோரிக்கை மனு:சென்னை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம்!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு! சென்னை:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கந்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு சென்னை மாவட்ட ஆட்சியர்அவர்களிடம் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும் டாஸ்மாக் விற்பனையாளர்…

பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவைக்காக சிறந்த சமூக சேவகர் விருது பெற்று கௌரவிக்கப்பட்ட முனைவர் முருகன்!

சென்னை:ஐஜிஹெச் ஃவுட் எண்டர்பிரைசஸ் (IGH wood Enterprises) சார்பில் சிகரம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை தியாகராய நகரில் உள்ள சர். சிட்டி தியாகராயர் கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் சாந்தனு சிறப்பு விருந்தினர்களாக…