அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல் ஆணையர்ஏ. கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!
சென்னை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் முன்னாள் காவல்துறை ஆணையரும்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனருமான ஏ.கே விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் எதிர்கால சமூக செயல்பாடுகள் மற்றும்…
