Category: மாவட்ட செய்திகள்

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசானது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக…

தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்- ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களுக்கு பணிக் கொடை அளித்து பணி ஓய்வு வழங்கிட வேண்டும், மகப்பேறு மருத்துவர்,குழந்தைகள் மருத்துவர், மயக்க மருத்துவர் அறுவை அரங்கம் ,இரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்கும் நிலையை உருவாக்கிட வேண்டும்,…

அகவிலைப் படியை உயர்த்தி வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசுதனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய…

லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு!

தி.நகர்:லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமி தினத்தில் அக்ஷராப்யாசம், ஆச்சார்ய குரு வந்தனம் மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் முப்பெரும் விழா இதன் நிறுவனர் பேராசிரியர்.டாக்டர். எம்.ரஜினி அவர்கள் தலைமையில் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இன்போசிஸ்…

தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசுபல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்எஸ். ராஜலட்சுமி அவர்கள் தலைமையிலும், முத்து அவர்கள் முன்னிலையிலும் கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது. தனச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.…

நமது இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் (OVCI) சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்வு

ஆவடி:நமது இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் (OVCI) சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஆவடி வேல்டெக் கல்லூரி அருகிலுள்ள ஆர். ஆர்.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில்உலக சைக்கிளிங் சாம்பியனும், தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இணை செயலாளருமான முனைவர் எம்.…

தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜை விழா மற்றும் ஓவிய பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மறைமலைநகர்:தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓவிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாக அரங்கத்தில் இதன் நிறுவனர் த.கோ. தாயுமானவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் தா.…

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின்(TNTA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

ஆற்காடு:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் ((TNTA) மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ,நிறுவனத் தலைவர் பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா என…