தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்!
கள்ளக்குறிச்சி:கல்லைக்குறிச்சி பகுதியிலுள்ள கருணாபுரத்தில் பொது மக்களை சந்தித்து மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதில் இக்கூட் டியக்கத்தின் தலைவர் அய்யா மோகன், துணைத் தலைவர் எஸ். கல்யாண சுந்தரம்,…
