Category: மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்தானத்தில் உலக சாதனை புரிந்தமைக்காக அரிமா டாக்டர் கணேஷ் அவர்களுக்கு அரவிந்த் கண் ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

நெல்லை: 39 வது தேசிய கண்தான இரு வார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த விஞ்ஞானியும்,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தள இயக்குனருமான ஜாய் பி. வர்கீஸ் அவர்கள் தலைமை…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகத்தை (DLearners Lab) திறந்து வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ஆசிரியர் தினத்தில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மேம்படுத்தும் நோக்கில் தனியார் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகம் துவக்கம்! தி.நகர்:ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஆய்வகத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் தனலட்சுமி அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலக மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை:உலக மனித அமைதி பல்கலைக்கழகம் (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும்,…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TNCCF) முதல் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தாம்பரம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்(TNCCF) முதல் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதி அரங்கில் இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐ. கராத்தே கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.இக்கூட்டமைப்பின் மாநில…

கண்தான விழிப்புணர்விற்காக சக்ஸஸ் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்ட உலக சாதனை விருதாளர் சிவகாசி அரிமா டாக்டர்.ஜே கணேஷ்! 

திருப்பூர்:கோல்டன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா திருப்பூரில் உள்ள அருள்புரம் டி.ஆர். ஜி.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கண்தான மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உலக சாதனையாளரும், அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு திரைப்பட…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு!

கள்ளக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு நகர செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த புகார் மனுவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேருந்துகளை…

ICWO/Abhay Dan Trust installed water dispenser and start providing Free cool drinking water for marginalized people at chennai!

CHENNAI:Water Dispenser installed to beat the Chennai Heat and provide FREE pure drinking water for the vendors and general public Indian Community Welfare Organization a non-profit non-governmental social work organization…

ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்!

சென்னை: ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை இணைந்து10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்ச்சி ஹரிஹரன் அவர்கள் தலைமையில்கொயப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவிலுள்ள கஜேந்திர வரத பெருமாள் பக்த ஜன சபையில்…

மதுரை செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இரு வார விழாவினை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம்!

மதுரை: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் 1262 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் மதுரை, செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு கல்லூரியின்…

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்! திருமங்கலம்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பாக…