திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்தானத்தில் உலக சாதனை புரிந்தமைக்காக அரிமா டாக்டர் கணேஷ் அவர்களுக்கு அரவிந்த் கண் ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!
நெல்லை: 39 வது தேசிய கண்தான இரு வார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த விஞ்ஞானியும்,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தள இயக்குனருமான ஜாய் பி. வர்கீஸ் அவர்கள் தலைமை…
