Category: மாவட்ட செய்திகள்

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சாதனைகளைப் போற்றும் கல்லூரி தின விழா 2026!

காட்டாங்குளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின், 2026ஆம் ஆண்டின் கல்லூரி தின விழா 2026 மார்ச் 14 அன்று புகழ்பெற்ற முனைவர் தி. பொ. கணேசன் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து,…

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் 2026 ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தினம் கொண்டாட்டம்!

காட்டங்கொளத்தூர்: எஸ்ஆர்ஆம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் (தன்னாட்சி நிறுவனம்)2026 ஆம் ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தின கொண்டாட்டம் நிகழ்வு காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாக புதிய கருத்தரங்கு அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இதில் மாணவர் விளையாட்டு சாதனையாளர்களின் சிறந்த சாதனைகளை…

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சார்பில் வேளாண் பொறியியல் துறையின் 4வது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் (CRONUS’26) நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் (ISTE) – ஆசிரியர் மற்றும் மாணவர் கிளை,இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (IEI) – VEC மாணவர் கிளை, மற்றும்AICTE IDEA Lab ஆகியவற்றின் இணைப்பில்,நான்காவது தேசிய…

தேமுதிக சார்பில் பாபநாசம் (172) சட்டமன்ற தொகுதிக்கு மெலட்டூர் பேரூர் கழகச் செயலாளர் கே.சந்தானகிருஷ்ணன் அவர்கள் விருப்ப மனு! 

சென்னை:நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசியுடன், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ. கே.டி.தங்கும் விடுதிகூட்ட அரங்கில்இதன் தலைவர். பி. எஸ். ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் நிறுவனர் மனிதநேயர் என். எஸ். செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும்…

யூனியன் பட்ஜெட் 2026 :யுவ சக்தியிலிருந்து சாதனைகளுக்கு தொழில் முனைவோருக்கான ஒரு களம்!

பல்லாவரம்:பாரதிய யுவ சக்தி டிரஸ்டின் (BYST) சார்பில் பல்லாவரம் அலுவலகத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில், இத்திட்டங்கள் இளம் தொழில் முனைவோரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய நடைமுறை மாற்றங்கள் விரிவாக அலசப்பட்டன. இதில் BYST இன் முனைவர் சேஷாத்ரி, திரு. சண்முகசுந்தரம், திரு. முருகவேல்,…

தனியார் பள்ளி நிறுவன அறக்கட்டளையின் நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அறவழிப்போராட்டம்!

சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக…

எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை என்கிற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு!

மதுராந்தகம்:எஸ். ஆர். எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ். ஆர்.எம்.செவிலியர்…

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).சென்னை மாவட்டக் குழு சார்பில் அமெரிக்காவை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடானவெனிசுலாவின் மீதுஅமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது…

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

எழும்பூர்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை, ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகள்…