Category: மாவட்ட செய்திகள்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்!

திருநாவலூர்:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம்ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் இம்மையத்தின்நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில்தமிழகத்தில் பாலியல் குற்றவாளி…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்பட்டியலின மக்களின் அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், சர்க்கார் உடுப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எம்.ஜி.ஆர் காலனியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரக்கூடிய அவல நிலை என்பது தொடர்ந்து நீடித்து…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) பொதுக்குழுக் கூட்டம்!

சென்னை:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்வது குறித்து விவாதிக்க MHAA இன் அசாதாரண பொதுக்குழு கூட்டம் MHAA நூலக வளாகத்தில் நடைப்பெற்றது இரண்டு மணிநேரமாக நடைப்பெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் உரிய விவாதங்களுக்குப் பிறகு எதிர் வருகின்ற…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கோவையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மத்தியமாவட்ட செயலாளர் முனைவர் குமரவேல் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் வினோத் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் இளவேனில்,மாநில துணைப் பொதுச்…

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

மெய்யூர்:எஸ். ஆர். எம் செவிலியர் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துறை மாணவர்கள் இணைந்துபுளியமரக்கன்றுகள் நடும் விழா மெய்யூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மெய்யூர் பஞ்சாயத்து தலைவர்,பேராசிரியர் லட்சுமணன்,நாட்டு நலப்பணி திட்ட ஆலோசகர் மற்றும் உதவி பேராசிரியர் கீதா மற்றும் தன்னார்வல…

முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்…