Category: மாவட்ட செய்திகள்

கபசுர குடிநீரை ரேசன் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை : சீனா வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, உலகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் இறந்திருக்கின்றனர்.…

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குறிப்பிட்ட சமூகம் மீது அவதூறு : தமிழக அரசின் செயலுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கடும் கண்டனம்

சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது…

வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :144 மக்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள…

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா தொற்று அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வழங்கும் நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி : கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வீடு மற்றும் கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை பகுதிகளில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர்…

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு சென்னை:தாம்பரம் அடுத்த மறைமலைநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் கொரோனா…

மனித நேயத்தோடு ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து 144 மக்கள் ஊரடங்கு அமுலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர். ஆனால் வீடற்ற ஏழை, எளிய ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த…

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த  அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் )

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் ) சென்னை:கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com…

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நடனம், துண்டு பிரசுரம் விநியோகம் சூளைமேடு சிக்னல் அருகில் திருநங்கைகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை பெரிதும் உதவியதற்கு திருநங்கைகள்…

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ரத்னா கபே அருகில், மாலை கடை எதிரில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்டமான திறப்பு விழா நடைபெற்றது இதில்…