Category: மாவட்ட செய்திகள்

சமூக நோக்கத்துடன் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உதவும் அதிரடி குரல் அறக்கட்டளை நிறுவனர்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 144 மக்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆட்டோவை இயக்க கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கின்ற இந்த இக்கட்டான வேளையில் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பில் சென்னை, வடபழனி –…

இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால்…

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர்

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சென்னை:மகாகவி பாரதியார், மல்லிகை குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெற்று கொள்ள வந்தவர்களுக்கு அதிமுக வட…

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் : தமிழக அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இப்போது சமூக வலைத்தளங்களில்…

கபசுர குடிநீரை ரேசன் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை : சீனா வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, உலகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் இறந்திருக்கின்றனர்.…

கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குறிப்பிட்ட சமூகம் மீது அவதூறு : தமிழக அரசின் செயலுக்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கடும் கண்டனம்

சென்னை : டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரப்பப்படுவதைப் போல் தமிழக அரசு ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.யாருடைய கையெழுத்தும் இல்லாமல் இந்தச் செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு எதைச் சொல்ல வருகின்றது…

வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :144 மக்கள் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நாட்களில் வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள…

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் சென்னை :கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா தொற்று அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வழங்கும் நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி : கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வீடு மற்றும் கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை பகுதிகளில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர்…