Category: மாவட்ட செய்திகள்

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…

நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி

பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை : நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி சேப்ப்பாக்கம்…

மகாவீர் ஜெயந்தி தினத்தில் துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும்: வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…

சமூக நோக்கத்துடன் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு உதவும் அதிரடி குரல் அறக்கட்டளை நிறுவனர்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 144 மக்கள் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஆட்டோவை இயக்க கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கின்ற இந்த இக்கட்டான வேளையில் அதிரடி குரல் அறக்கட்டளையின் சார்பில் சென்னை, வடபழனி –…

இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஊழியர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பல லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால்…

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர்

ரேசன் கடையில் கபசுர குடிநீர் வழங்கிய அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சென்னை:மகாகவி பாரதியார், மல்லிகை குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெற்று கொள்ள வந்தவர்களுக்கு அதிமுக வட…

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் : தமிழக அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணய பட்டியல் அரசு வெளியிட்டு விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இப்போது சமூக வலைத்தளங்களில்…