Category: மாவட்ட செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் : மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுபடுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு, தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250…

கொரோனா எனும் இருளில் இருந்து வெளிச்சம் பிறக்க உடலால் தனித்திருந்து, உள்ளத்தால் ஒருங்கிணைந்து பாடுபட ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம் : வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

சென்னை :கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை நாளை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக’…

தமிழக அரசு 4000 தொடக்கப்பள்ளிகளை மூட  நடவடிக்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில் கடந்த 3,4 நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி…

ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு சமூக சேவைகள் செய்தது குறித்து வைரலான புகைபடங்கள் சர்ச்சை: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை…

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…

நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி

பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை : நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி சேப்ப்பாக்கம்…

மகாவீர் ஜெயந்தி தினத்தில் துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும்: வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…