மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு சென்னை:தாம்பரம் அடுத்த மறைமலைநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் கொரோனா…
