Category: மாவட்ட செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில,அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம்…

கொரோனா வைரல் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும் வீடியோ வெளியிடுவதை சுகாதாரத்துறை தவிர்க்க வேண்டும் :  வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள்

சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்…

இந்தியாவில் முதன் முறையாக ராஜ்மால் இன்வென்டிவ்ஸ் நிறுவனம் சார்பில் செவிலியர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு கருவி அறிமுகம்

மேற்கு மாம்பலம் : ராஜ்மால் இன்வென்டிவ்ஸ் என்ற நிறுவனம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குப்பையா தெருவில் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் தற்போது செவிலியர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு கருவியை இதன் தலைமை செயல் அதிகாரி…

கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் : அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை :தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த கோடை நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நலச்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து, அதில் பானைகளை வைத்து…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு உடனடியாக அரிசி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை :உலக முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த இன்னல்களையும், அச்சத்தையும் அடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். கோயில்கள், தேவலாயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு,…

பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திரிசூலம் : பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் , வருமானமின்றி அவதி (கவலை) பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடனும் ஜாதி, மத பேதமில்லாமலும் பொது மக்களுக்கு…

ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் (UUU FOUNDATION) சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு

சென்னை : ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது .…

தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின்  சார்பில் திருவல்லிக்கேணியில் ஆளில்லா  மலிவு விலை கீரைக்கடை மற்றும் முட்டை கடை

சென்னை:கொரோனா தொற்றுக்குறித்தவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் மூலம் பொதுச்சேவையாக திருவல்லிக்கேணி மார்கெட் பகுதியில் “ஆளில்லா மலிவு விலை கீரை மற்றும் முட்டை கடை” துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க பொதுச்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் சிலம்ப கலையை கற்றுத் தரும் சாதனைப் பெண் சிலம்பினி சூர்யா

திருவள்ளூர் : “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எனக்குச் சொந்த ஊர். நான் பொறக்கிறப்பவே அப்பா தவறிட்டாங்க. அக்காவையும், என்னையும் அம்மாதான் வளர்த்தெடுத்தாங்க (உருவாக்கினாங்க)வறுமையைச் சமாளிக்க அப்பள கம்பெனி, இட்லிக்கடை, ஹோட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும்தான்…

தன்னிச்சையாக தான் இயங்க தடை; அரசு அதிகாரியின் அனுமதியுடன் தன்னார்வலர்கள் சேவையாற்றலாம் : தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் கருத்து

சென்னை : கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு சட்டத்தை தற்போது 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்துள்ளது. நேற்று தன்னார்வலர்கள் சேவையாற்ற தடை என்ற அரசின் அறிவிப்பால் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே…