Category: மாவட்ட செய்திகள்

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு சென்னை:தாம்பரம் அடுத்த மறைமலைநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் கொரோனா…

மனித நேயத்தோடு ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து 144 மக்கள் ஊரடங்கு அமுலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர். ஆனால் வீடற்ற ஏழை, எளிய ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த…

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த  அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் )

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சம் விவகாரத்தில் கூகுளை (Google) வென்று சாதனை படைத்த அமெரிக்கா வாழ் இந்தியர் (தமிழர் ) சென்னை:கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com…

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சகோதரன் அமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நடனம், துண்டு பிரசுரம் விநியோகம் சூளைமேடு சிக்னல் அருகில் திருநங்கைகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை பெரிதும் உதவியதற்கு திருநங்கைகள்…

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா

சென்னை திருவல்லிக்கேணியில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்ட திறப்பு விழா திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ரத்னா கபே அருகில், மாலை கடை எதிரில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் பிரம்மாண்டமான திறப்பு விழா நடைபெற்றது இதில்…