Category: மருத்துவம்

கொளத்தூர் மெடிரிடியன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கோவிட் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்

கொளத்தூர் : சென்னை கொளத்தூரில் இயங்கிவரும் மெரிடியன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மக்களின் உயிர்காக்கும் பொருட்டாக கோவிட் கேர் சென்டரை ஆரம்பித்துள்ள்ளது. இந்த தொடக்க விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,…

அண்ணாசாலை வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவமனை மற்றும் சிபாகாவுடன் இணைந்து கோவிட் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம் !!!

அண்ணாசாலை :தரமான கோவிட் கிரிட்டிகல் கேர் சேவைகளை வழங்குவதற்கும், தற்போதைய அசாதாரமான சுகாதார சூழ் நிலைக்கு ஏற்ப நவீனமயமாக்குவதற்கும், வெஸ்ட் மினிஸ்டர் மருத்து மனை சிபாகாவுடன் இணைகின்றது!!! வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு தரமான ஐ.சி. யூ கவனிப்பை…

பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து  மடங்கு அதிகரிப்பு : டாக்டர் அமர் அகர்வால்

சென்னை, 19 பிப்ரவரி 2021: முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண்…

கொரோனா தொற்று பாதித்த ஆந்திர பெண்மணிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து குணப்படுத்திய புரசைவாக்கம் நோபல் மருத்துவமனை

சென்னை : 25 செப், 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19 நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான திருமதி.ஹேமாவதி அவர்கள், கோவிட்…

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி !

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி ! தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தி கீரையில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்திக்கீரை வைட்டமின்…

கொரோனா தொற்று அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வழங்கும் நிகழ்ச்சி

திருவல்லிக்கேணி : கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வீடு மற்றும் கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை பகுதிகளில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர்…