Month: May 2022

மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் “EMPLOYIFIED” நிகழ்வில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சென்னை:மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் “EMPLOYIFIED” 22303 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டதைப் பாராட்டி நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான PURPLE DRIVE TECHNOLOGIES நிறுவனர் சுந்தர் சேத், BANK OF NEWYORK, MELLON TECHNOLOGY துணைத் தலைவர்…

கத்தோலிக்க தலித் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!

சென்னை:சென்னை லொயோலா கல்லூரி சார்பில் கத்தோலிக்க தலித் மாணவர்களின் உயர்கல்விக்கான கோடைகால சிறப்பு இணைய வழி முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12 – ஆம் தேதி வரை தினசரி மாலை 3.00 முதல் 6.15 வரை நடைபெற உள்ளது.…

பாரதி மகளிர் கல்லூரியின் 58 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

சென்னை:பாரதி மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 58 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா நிகழ்வு கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி பேரவை ஒருங்கிணைப் பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான முனைவர் சு. தாரணி அவர்கள்…

இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா நிகழ்வு

எழும்பூர்:இந்திய சமூக நல அமைப்பு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு சங்கம் மற்றும் எச். எஸ். எஃப் பைலட் திட்டம் துவக்க விழா நிகழ்வு இக்சா மையம், ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் இந்திய சமூக நல அமைப்பின்…

நவீன உலகத்தில் தாமிரத்தின் பங்கு குறித்த ஹாய் ஐ’ம் காப்பர் என்கிற காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்

சென்னை, மே2022: தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், SICCI CXO மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை சென்னையிலுள்ள…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம்….

வேப்பேரி: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்எம்.பி. ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் வாயில்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
ஆதிதிராவிடர் இளைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களுககான சிறப்பு நலத்திட்ட உதவிகளை ரத்து செய்த பா.ஜ.க அரசை கண்டித்து கண்களை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம்

சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆதிதிராவிடர் இஞைர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொழில் தொடங்க தலா ரூபாய் 50 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை திட்டம் உள்பட 8 நல உதவித் திட்டங்களுக்கான சிறப்பு நிதியை மத்தியில் ஆளும்…

தமிழ்நாடு யூ பி.வி.சி. ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில்
ஆலோசனைக்
கூட்டம்

சென்னை :தமிழ்நாடு யூ பி.வி.சி. ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வடபழனியில் உள்ள தனியார் விடுதி அரங்கில் ஜே.ஏ பெஃன்ஸ்டிரேசன் ராஜேஷ் மற்றும் டி.எஸ் என்டர்பிரைசஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்…

மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் ‘சர்தார் 2022’ கண்கவர் கலைவிழா
நிகழ்வு

மீனம்பாக்கம்:அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின்‘சர்தார் 2022’ ஏன்கிற கண்கவர் கலைவிழா ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இக் கல்லூரியின் மேனாள் செயலர் ஸ்ரீ சர்தார் மல்ஜி சோர்டியா அவர்களை நினைவு கூறும் வகையில் நிர்வாகத்தினரால் இம்மாபெரும் கலை நிகழ்வு ஏற்பாடு…

மாணவ,மாணவிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கை தொடர்பாக சான்றிதழில் பதிவு செய்தால் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன்

எழும்பூர்:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் இக்சா மையம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த…