Category: நிகழ்வுகள்

ஏழை,எளிய திருவொற்றியூர் மக்களின் பாராட்டைப் பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு திருவொற்றியூர் : மே, 12 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான சூளை மேடு பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கிய நெல்லை மணி

சூளைமேடு : மே,10 கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு முடங்கி கிடக்கும் வட சென்னை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் : மே,09 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.நகர் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.பிரிவு சார்பில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட,மக்களின் குடியை கெடுக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து…

கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய அமைச்சர் மாபா பாண்டியராஜன்

அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட…

திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு உதவிய ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு

ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு சார்பில் திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : மே, 02 கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் ஏழை. எளிய மற்றும் பலதரபட்ட மக்கள் வாழ்வாதரமின்றி…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் விநியோகம்

சென்னை: மே, 02 இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கொரோ னா தொற்று பரவாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க டெல்லி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன்…

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க மேஜிக் ஷோ நடத்திய சென்னை மாநகராட்சி வருவாய் துறை

பெரம்பூர் : ஏப், 29 சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம்…

நமக்காக தொலைக்காட்சி சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்தணி : ஏப்ரல் , 26திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் புனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நமக்காக தொலைக்காட்சி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பை…

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர்

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர் கோடம்பாக்கம் : (ஏப்ரல்,25, 2020) கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 150…