Category: நிகழ்வுகள்

மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

ஆவடி:இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு கொடுப்போம் என்கிற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மனித நேயர் பா.துவாரகநாதன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செயலாளர் சேவா ரத்னா திருமதி.செல்வாம்பிகை பாலாஜி…

திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் 171வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை

சென்னை :திமுக தென் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களின் முன்னிலையில், 171 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி அவர்களுக்கு மலர்…

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!

சென்னை :பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா நிறுவன ஆற்றல் எனும் தலைப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் லதா ஃபென் தலைமை வகித்தார்.அண்ணா பல்கலைக்கழக கல்வி மல்டிமீடியா ஆராய்ச்சி மைய…

உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்)நியமனம்

உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் சிலம்பரசன்(எஸ்டிஆர்) நியமனம்: தமிழக சந்தையில் செயல்பாடுகளை விரிவாக்க திட்டம் சென்னை : வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும்…

இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை, எஸ்.ஆர் பவுண்டேஷன், எம்.என்.கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்

சென்னை : இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை, எஸ்.ஆர் பவுண்டேஷன்,எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் தண்டையார்பேட்டையில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்க்கு இந்திய மாலுமிகள் நல அறக்கட்டள தலைவர் ஆ.பாபு மைலன் அவர்கள் தலைமை வகித்தார். எஸ்.ஆர் பவுண்டேஷன்…

ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா

ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…