Category: நிகழ்வுகள்

வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் புதுவையில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி! காங்கிரஸ் எம்எல்ஏ பங்கேற்பு!

புதுச்சேரி: வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் பாரம்பரிய ஒவிய கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியினை புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம். வைத்தியநாதன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது. கபடி விளையாட்டில்…

சென்னை சிலம்ப கூட மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ…

Global Human Peace University ornganized GHPU Honorary Doctorate Award Ceremony 2025 event at Pondicherry!

Pondicherry:GLOBAL HUMAN PEACE UNIVERSITY (GHPU) proudly presents the Honorary Doctorate Award Ceremony 2025, held at Pondicherry kamban auditorium. This prestigious convocation honors visionary leaders, changemakers, educators, entrepreneurs, social activists, and…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவள்ளூர்:பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சங்கம்,பேஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு , பேஸ் அகாடமியின்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா நிகழ்வு!

திருவள்ளுர்:பெருமாள்பட்டுஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி…

உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) சார்பில் இந்தியா (மாநில) அளவிலான தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025!

மும்பை: அக்டோபர்,15, 2025: உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தேசிய அலுவலகம் 6வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும், உலக பாதுகாப்பு அமைப்பின் (WSO) இந்தியா (மாநில) அளவிலான தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் 2025 இன் 4வது…

பெருநகர சென்னை மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவொற்றியூர்:பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்கள் சார்பாக உலக வீடற்றோர் தினம் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்துசென்னை வடக்கு மண்டலம் சார்பாக திருவொற்றியூரில் உள்ள தியாகராய சுவாமி திருக்கோயில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டது. ரெகபோத் கல்வி அறக்கட்டளைபொருளாளர்…

பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான புதுமை விழா (திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25) நிகழ்வு!

திருவள்ளுர்:ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25 நிகழ்ச்சிகல்லூரி வளாக கலையரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் . பூவேந்திரன், CIO – AIML கிளவுட் ஸ்மார்ட் மொபிலிட்டி, சென்னை,…

யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற மாநில அளவிலான 10 மற்றும் 12வயதினருக்கான கால்பந்து போட்டியில் கோயம்புத்தூர் ட்ரீம் சேச்சர்ஸ் கால்பந்து கிளப் அபார வெற்றி பெற்று முதல் பரிசு!

தஞ்சாவூர்: செப்டம்பர்,30,2025:தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி பி.வி செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் கடந்த செப்டம்பர் 27,28 பகல், இரவு மின்னொளி அரங்கில் தஞ்சாவூர் யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைபெற்றது கால்பந்து போட்டிகளில் 10,…