Category: தகவல் அறிவோம்

பசுமையை அதிகரிக்கும் உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட்1-2-1 அறக்கட்டளை சார்பில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்வு

நுங்கம்பாக்கம்:உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின்…

இந்தியாவில் முதல்முறையாக இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கோவை முதல் சீரடி வரை சாய் சதன் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் சேவை தொடங்கப்படுகிறது குறித்த செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவில் முதல்முறையாக இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கோவை முதல் சீரடி வரை சாய் சதன் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் சேவை தொடங்கப்படுகிறது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார்…

கிழிந்து தொங்குகிறது ஃபார்மா மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள் ( முகத்திரை)…. மக்களே உஷார் உஷார்….

கொரோனா தொற்று தடை உத்தரவால் கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்து ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன ஃபார்மா நிறுவனங்கள் பற்றி ஒர் பார்வை: அத்தனை மருந்துகளையும் உண்ணாமலும் உயிர்…

இந்தியாவில் முதன் முறையாக ராஜ்மால் இன்வென்டிவ்ஸ் நிறுவனம் சார்பில் செவிலியர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு கருவி அறிமுகம்

மேற்கு மாம்பலம் : ராஜ்மால் இன்வென்டிவ்ஸ் என்ற நிறுவனம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குப்பையா தெருவில் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் தற்போது செவிலியர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு கருவியை இதன் தலைமை செயல் அதிகாரி…

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி !

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி ! தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தி கீரையில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்திக்கீரை வைட்டமின்…

ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு சமூக சேவைகள் செய்தது குறித்து வைரலான புகைபடங்கள் சர்ச்சை: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை…

கொரோனே பற்றி தெரியனுமா? இந்த லிங்கை தொட்டு பாருங்கள்…..

இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும். இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திருப்பலாம். எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும். https://www.covidvisualizer.com/