Category: சாதனையாளர்கள் பக்கம்

சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில்  பல்துறை சாதனையாளர் முனைவர் ஒசூர் வி.கண்ணகி அவர்களுக்கு வைர தாரகை விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைமை பண்பு பயிற்சி, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வேர்ல்ட் சிட்டிசன் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஜோசப்…

புது யுகம் தொலைக்காட்சி சார்பில் நடைப்பெற்ற பட்டிமன்ற விவாத நிகழ்ச்சியில் கண் பார்வை காப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட டாக்டர் ஜே. கணேஷ்!

சிவகாசி:புது யுகம் தொலைக்காட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிசிவகாசியில் உள்ள மீரா வைரம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியின் போது கண் தானம் குறித்த விழிப்புணர்வில் தொடர்ந்து சிறந்து விளங்கும் சிவகாசி டாக்டர் ஜே.…

மேக விதைப்பு மூலம் மழை பொழிவிற்கான புதிய முறையை கண்டுபிடித்த இளம் பொறியாளர் அருள்தாஸ்: தமிழரின் கண்டுபிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்குமா?

சென்னை: விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் தாலுகா,பள்ளிப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த எஸ்.அருள்தாஸ் என்பவர் பி.இ., (மெக்கானிக்கல்),எம்.இ (வடிவமைப்பு பொறியியல் ) படிப்பு படித்த இளம் பொறியாளர். இவர் குண்டலினி ஆற்றல் அடிப்படையில் செயற்கை மேக விதைப்பு முறை மூலம் தமிழ் நாட்டிற்காக மழை பொழிவை உருவாக்கும்…

விவசாயம் மேம்பாடு மற்றும் ஆலோசனை வழங்கி வருவதற்காக கண்டியூர் ஸ்ரீ ராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஐயவண்ணன் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

இரத்த தானம் பற்றிய விழிப்புணர்விற்காக நினைவு இரத்த தான அறக்கட்டளை நிறுவனர் முருகன் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

சென்னிமலை ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

ஈரோடு: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபின் டிரஸ்ட்,சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் சென்னிமலை அரிமா சங்கமும் இணைந்து 1264 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும்…

மனிதம் சார்ந்த சமூக சேவை பணிக்காக சேவா சக்ரா புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர் முனைவர் கண்ணகி!

பெங்களுர்:இந்திய அரசுவிளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் சார்பில்நேரு இளைஞர் மையம்,ஸ்வான் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்புஸ்வர்ணமுகி மாத இதழ் மற்றும் இந்து சஞ்சே மாலை நாளிதழ் இணைந்து விருது வழங்கும் விழா நிகழ்வு கன்னட பவனாவில் உள்ள நயனா அரங்கத்தில் நடைப்பெற்றது.…

சிலம்ப கலையில் சாதித்து வரும் அரசு பள்ளி மாணவி அக்ஷயா அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து வரும் மகா குரு ஜெயபால் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின்…