தொடர் மழையால் ஏற்படக்கூடிய காய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா அறிக்கை!
சென்னை :தொடர் மழையால் ஏற்படக்கூடிய பல்வேறு காய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு…
