Category: முக்கிய செய்திகள்

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ளசங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.எஸ் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந் கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள்:மத்திய,மாநில அரசுகள்…

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்! வாழப்பாடி:பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்வாழப்பாடியில். கலைச்செல்வி அவர்கள் தலைமையிலும்.சுமதி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஈஸ்வரி அவர்கள்வரவேற்புரையாற்றினார். இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் மனிதநேயர் முனைவர். நா. சு.…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு! வேலூர்:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் வடக்கு மண்டல மாநாடு,11 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும்…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில்தமிழர் நீர் உரிமை மாநாடு! சென்னை:தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் மேகதாது அணையை தடுப்போம்-தமிழர் நீர் உரிமை காப்போம் என்கிற முழக்கத்துடன் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய…

TamilNadu Cube Association(TNCA) Honors Former Chief Minister J. Jayalalithaa with Rubik’s Cube Mosaic Art on her Birthday!

TamilNadu Cube Association Honors Former Chief Minister J. Jayalalithaa with Rubik’s Cube Mosaic Art on her Birthday Chennai :The TamilNadu Cube Association is pleased to announce the creation of a…

நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு பொறிமுறையுடன் ஒழுங்குமுறை அம்சங்களை தமிழ்நாடு வலுப்படுத்துகிறது:இந்தியா நேரடி விற்பனை சங்கம் தகவல் !

சென்னை, பிப்.22: சுயவேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அடிமட்ட அளவில் சமூக-பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் நேரடி விற்பனைத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நேரடி விற்பனைக்கான கண்காணிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இத்தகவலை சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய…

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு !

காந்தியவாதி மற்றும் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளில் புகழ் வணக்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு ! சைதாப்பேட்டை:காந்தியவாதியும், மது ஒழிப்பு போராளியுமான சசி பெருமாள் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு…

தற்காலிக பணியாளர்களான தமிழ்நாடு அரசு பல் நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழிப்போராட்டம்!

சென்னை: தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடக்கோரி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட…

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்களுக்கு வழக்கறிஞர் டி.கே.சத்தியசீலன்அவர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் செல்வபெருந்தகை அவர்களை மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் 20,21 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சமூக நீதி மாநாடு மற்றும் பயிற்சி பாசறை முகாம்!

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் மாமல்லபுரத்தில் ஜோஸ் ரிசார்ட்டில் வருகின்ற பிப்ரவரி 20 மற்றும் 21 ம் தேதிகளில் சமூக நீதி மாநாடு மற்றும். பயிற்சி பாசறை முகாம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்…