தூய்மை பணியாளர்களுக்கு சூடம் ஏற்றி மரியாதை செய்த கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)
கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டூர்புரம் : கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு தடை உத்தரவினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில்…
