கொரோனாவால் உயிர் நீத்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் புகழஞ்சலி செலுத்திய குருமன்ஸ் நல உரிமை சங்கம்
தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு புகழஞ்சலி திருவல்லிக்கேணி : தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு. தன்னலமின்றி சேவை புரிந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது…
