Category: மாவட்ட செய்திகள்

இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றிய AND THATS HER LIFE நாவல் வெளியீட்டு விழா!

இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய AND THATS HER LIFE நாவல் வெளியீட்டு விழா! சென்னை:இளம் எழுத்தாளர் அகிலா ஜமான் அவர்கள் எழுதிய (AND THATS HER LIFE) இளம் பருவ வயதினரின் போராட்டங்கள் குறித்த புத்தக வெளியீட்டு…

எஸ்.ஆர் .எம் .பி ஆர் குழுமத்தின் சென்னை எழும்பூர் முதல்  சீரடி வரை முதல் ரயில் சேவை தொடக்கம்!

எஸ் .ஆர் .எம் .பி ஆர் குழுமத்தின் சென்னை எழும்பூர் முதல் சீரடி வரை முதல் ரயில் சேவை தொடக்கம் சீரடிக்கு செல்லும் ரயில் சேவையை டாக்டர் பாரிவேந்தர் எம் பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எழும்பூர்:சென்னை முதல் சீரடிக்கு எஸ்.…

தமிழ்நாட்டில் ஆலிஸ் ப்ளூ டிஜிட்டல் கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆலிஸ் ப்ளூ நிறுவனம்!

ஆலிஸ் புளூ தமிழ்நாட்டில் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது கோவை:ஈரோடில் பதிவு செய்யப்பட்ட, தரகு நிறுவனமான ஆலிஸ் புளூ, 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தனது ஊரகக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. நிறுவனம்…

புவனேஸ்வரில்
3வது கல்வி செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கண்காட்சி தொடக்கம்!

புவனேஸ்வரில்3வது கல்வி செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்பு கண்காட்சி தொடக்கம்! சென்னை: ஏப்ரல் 26 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட 3வது கல்வி பணிக்குழு கூட்டம் ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. முதல் நாளில், எதிர்கால வேலையில் வாழ்நாள் முழுவதும்…

சென்னை இ.பி.எஃப்.பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வள்ளுவர் கோட்டம்:சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்திமணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.…

ஏ.ஜே. ஹரிஹரன் அவர்கள் பற்றிய ஒர் பார்வை:

இந்திய சமுதாய நல அமைப்பின்(ICWO) நிறுவனர் மற்றும் செயலாளராக சமூக நோக்குடன் திறம்பட செயல்பட்டு வருபவர் தான் ஏ.ஜே.ஹரிஹரன்.இவர் கடந்த பல வருடங்களாக சமுதாய பணிகளை தனி ஒருவராக செய்து வருகிறார். மேலும் இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான…

உங்கள் புதிய அனுப்புநர் சூப்பர் பவர் – WhatsApp இல் Keep in Chat ஐ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார்!

உங்கள் புதிய அனுப்புநர் சூப்பர் பவர் – WhatsApp இல் Keep in Chat ஐ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்தார் Mark Zuckerberg WhatsApp இல் “Keep in Chat” என்ற புதிய தயாரிப்பை அறிவித்தார், இது மறைந்து போகும் செய்திகளைக்…

தமிழ்நாடு தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் விரோத திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!

சென்னை:திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு என்னாச்சி!திமுகவின் கொள்கை களுக்கே எதிராக ஏன் செயல்படுகிறார்! பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கும் இந்த சட்டத்தை எதற்காக திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? 8 மணி நேர வேலை நேரத்தை12 மணி நேரம் ஆக்கும்தொழிலாளர் விரோத…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் பவள விழாவை சிறப்பிக்கும் வகையில்
முதுகலை வளர்ச்சியியல் துறை சார்பில் தீயணைப்பு துறையுடன் இணைந்து பேரிடர் கால விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை: தேசிய தீயணைப்புப் பணி (சேவை) தினம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி,தீயணைப்பு துறையுடன் இணைந்து பேரிடர் காலத்தில் பொதுமக்களை எப்படி காப்பாற்றி மீட்டெடுக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதுகலை வளர்ச்சியியல் துறை சார்பில்…

கதர் சட்டைகளுக்கு அடி பணிகிறதா காக்கி சட்டை: ஆலங்காயம் காவல் நிலையத்தின் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே உள்ளது பாலாஜி டிஜிட்டல் பேனர் கடை இந்த கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் வாணியம்பாடி அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கரின் பிறந்த…