எளியவர்களுக்கு உணவு வழங்கி வருவதை லட்சியமாக கொண்டு இயங்கிவரும் ஹரிஹரன்:விருது வழங்கி பெருமை படுத்திய அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை!
சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. எளியவர்களுக்கு உணவு வழங்கி வருவதை லட்சியமாக கொண்டு இயங்கிவரும் ஹரிஹரன்:விருது வழங்கி பெருமை…
