மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த சாலையோர பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய திமுக பொறியாளர் அணி நிர்வாகி!
வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில்…
