மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
கல்லைக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இதன் மாநில தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையிலும், குமார் அவர்கள் முன்னிலையிலும்கல்லைக்குறிச்சியில்நடைபெற்றது. மேலும் இதில் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை யாற்றினார்.…
