பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு!
திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி…
