மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்கல்லக்குறிச்சி சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாநில செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக…
