“ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நீலாங்கரை கடற்கரையில் நடத்திய மனசு தொண்டு நிறுவனம்!
மனசு தொண்டு நிறுவனம் சார்பில் “ஆதரவற்ற முதியோர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்கிற தலைப்பில் “கதை சொல்லு பாட்டி….” என்னும் விழிப்புணர்வு நிகழ்வு! நீலாங்கரை:மனசு தொண்டு நிறுவனம் மற்றும் பாட்ரீஷியன் கல்லூரி சமூக பணி துறை மாணவர்கள் இணைந்து “ஆதரவற்ற முதியோர்…
