இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம்
சென்னை:இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் இப்பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் அவர்கள்…
