Category: சென்னை

மிக் ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வியாசர்பாடி பகுதி பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய காவல் துறை அதிகாரிகள்!

வியாசர்பாடி:சென்னை P3 புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.கல்யாணபுரம் வியாசர்பாடி பகுதியில் துணைக் காவல் ஆணையாளர் ஈஸ்வரன், உதவி காவல் ஆணையாளர் செம்பேடு பாபு மற்றும் P3 புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருள் மணிமாறன் ஆகியோர் மிக் ஜாம்…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
(MHAA) சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு மறுபடியும் போட்டியிடும் முனைவர் டி.கே. சத்தியசீலன்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்(MHAA) சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி.கே. சத்தியசீலன்! சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் வருகின்ற 15ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த 6…

மழை வெள்ளத்தால்  வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் உத்தம்சந்த் கட்டாரியா!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கொளத்தூர், ஜமாலியா, பெரம்பூர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்கள்…

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 7வது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்கள் தேர்வு!

சென்னை;அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்கள் தேர்தல் கடந்த 2023 நவம்பர் 27 இல் ஜனநாயக அடிப்படையில் நடைபெற்றது.இந்த தேர்தலில் தேசிய குழு தலைவராக டாக்டர் ஆ.ஹென்றி அவர்களும், பொதுச் செயலாளராக நேரு…

சென்னை ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் !

சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. • தென்னிந்தியாவில் மேலும் 30 கிளைகளுடன் விரிவாக்கம் புரிய திட்டம். • 2024 ஆம் ஆண்டிற்குள் 300 கோடியிலிருந்து 600 கோடியாக வர்த்தகத்தை…

தொடர் மழையால் ஏற்படக்கூடிய காய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா அறிக்கை!

சென்னை :தொடர் மழையால் ஏற்படக்கூடிய பல்வேறு காய்ச்சலிருந்து மக்களை பாதுகாக்க வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு…

ஆர்.சி.ஹெச்.
தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அமைச்சரிடம் முனைவர் செல்வராஜ் அவர்கள் வாழ்வாதார கோரிக்கை !

சென்னை:சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட ஆர்.சி.ஹெச்.தூய்மை பணியாளர்கள் நலன் கருதி இன்றுவரை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும்,உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கிட கோரியும்,எழுதப்படிக்க தெரிந்தும்,அதற்கான கல்விசான்றிதழ்கள் இல்லை எனக்கூறி பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்துவதை…

HCL 79th National Squash Championship Concludes: New Squash Champions Emerge!

417 players participated in the Championship. Anahat Singh from Delhi emerged as the winner and Tanvi Khanna from Delhi was the runner-up in the women’s category. Velavan Senthil Kumar from…

சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் நினைவை போற்றும் வகையில் பளிங்கு கல்லால் ஆன திருவுருவ சிலையை நிறுவி பெருமைப்படுத்திய இந்திய சமூக நல அமைப்பு (ICWO) !

சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் நினைவை போற்றும் வகையில் பளிங்கு கல்லால் ஆன திருவுருவ சிலையை நிறுவி பெருமைப்படுத்திய இந்திய சமூக நல அமைப்பு (ICWO) ! அணணாநகர்:சுவிட்சர்லாந்தை சேர்ந்த செவிலியரும், சிறந்தசமூக சேவக பண்பாளருமான பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின்…