Category: சென்னை

பகுதிநேர பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் 5 சதவிகிதம் அதிகரிப்பு:இந்திய பணியாளர் கூட்டமைப்பு அறிக்கையில் தகவல்!

பகுதிநேர பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் 5 சதவிகிதம் அதிகரிப்பு:இந்திய பணியாளர் கூட்டமைப்பு அறிக்கையில் தகவல்! சென்னை : இந்திய பணியாளர் கூட்டமைப்பு வேலைவாய்ப்புகளில் பகுதிநேர பணியாளர் வேலைவாய்ப்புகளின் சமூக தாக்கம் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டள்ளது. இந்த அறிக்கை அத்தியாவசிய வேலைவாய்ப்பு,…

Kauvery Hospital Alwarpet Launches Kauvery Heart Institute at the Inaugural of Kauvery International Cardiology Conclave-2023!

Kauvery Hospital Alwarpet Launches Kauvery Heart Institute at the Inaugural of Kauvery International Cardiology Conclave-2023! Chennai: Kauvery Hospital Alwarpet announced the setting up of Heart Institute on the inauguration of…

திறமையாளர்களை உருவாக்கி அடையாளபடுத்தி வரும் இளம் சாதனை பெண் !

சென்னை :சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மயில்வேல் மற்றும் பிரியா தம்பதியர்களின் இளைய புதல்வி விக்னேஷ்வரி என்கிற இலக்கியா. இவர் இளம் வயதிலேயே படிப்பு மற்று ஓவியத்தில் நாட்டமிக்கவரும், பள்ளியிலே சிறந்த மாணவி என போற்றுதல் பெற்றவர். மேலும் சோசியல் புரோட்டகஷன்…

தமிழ்நாடு கேரம் சங்கத்தின் நிர்வாக குழுக்கூட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்க்கான பொதுக்குழு கூட்டம்!

முதுபெரும் கம்யூனிஸ்ட் பேரியியக்கத்தலைவர் சங்கரய்யா அவர்கள் மறைவு:ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன்  அவர்கள் இரங்கல் செய்தி !!!

முதுபெரும் கம்யூனிஸ்ட் பேரியியக்கத்தலைவர் சங்கரய்யா அவர்கள் மறைவு:ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் இரங்கல் செய்தி லை! சென்னை:கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவர் திரு சங்கரய்யா அவர்கள் இந்திய மக்களின் மேன்மைக்காக பல அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி…

தீபாவளியை முன்னிட்டு அகில இந்திய குத்து சண்டை வீரர் தண்டபாணி அவர்கள் கார்த்திக் பா சிதம்பரம் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

நுங்கம்பாக்கம் :சென்னை நுங்கப்பாக்கம் கார்த்திக் பா சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் தீப ஒளி நன்னாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அகில இந்திய குத்து சண்டை வீரருமான எம். ஏ. தண்டபாணி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து…

வி.ப.ஜெயபிரதீப்
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
சென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

வி.ப.ஜெயபிரதீப்அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுசென்னையில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்! சென்னை:மக்கள் சேவகரும்மனித நேயருமானவி.ப.ஜெயபிரதீப்அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ மாதவ பெருமாள் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ மயிலை முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில்,அருள்மிகு ஸ்ரீ…

சைக்கிள் உலக சாம்பியன் சௌந்திரராஜன் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தகம் வழங்கினார்!

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான அமைச்சர் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சென்னை பசுமைவழி சாலையிலுள்ள முகாம் அலுவலகத்தில் விளையாட்டு மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உலக சாம்பியன் முனைவர் மா. ரா.சௌந்தரராஜன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அரசு…

கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு விரோதமாக செயல்படும் கலை பண்பாட்டு அதிகாரிகளை மாற்றக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றம் சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்! வள்ளுவர் கோட்டம்: தமிழ்நாடு கலைத்தாய்…

தொண்டு நிறுவனங்கள் இணைந்து மழை காலத்தை கருத்தில் கொண்டு உழைக்கும் வர்க்கத்தினருக்கு மழைக்கால உடை மற்றும் குடை வழங்கும் நிகழ்வு!

சென்னை மெரினா கடற்கரையில்சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள்1000 பேருக்கு ரெயின் கோட், குடை: சிட்டிசன், டிஸ்னி மற்றும்பூமி தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சென்னை: மழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000…