Category: சென்னை

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்!

சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் இதன் நிறுவன தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இன்றைய சூழலில், இந்தியாவை ஆளும், ஆள்கின் ற தலைவர்கள் கட்சிகள் மக்களை…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் புகழ் மரியாதை!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்! சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில்கழக பொதுச் செயலாளர்…

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு!

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி…

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த சாலையோர பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய திமுக பொறியாளர் அணி நிர்வாகி!

வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில்…

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 2024-2025 கல்வியாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு (HITSEEE & HITSCAT)

சென்னை: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) HITSEEE தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும் மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்:சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற…

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
சார்பில் சர்வதேச மாநாடு மற்றும்  திட்ட விளக்க கண்காட்சி மற்றும் புத்தகம் வெளியீடு!

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்சார்பில் சர்வதேச மாநாடு மற்றும் திட்ட விளக்க கண்காட்சி மற்றும் புத்தகம் வெளியீடு! சென்னை:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் “பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்”…

ஆம் ஆத்மி கட்சி(தமிழ்நாடு) சார்பில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!

சென்னை:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின்(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து…

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்!

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்! சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெரும் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தாம்பரம் நடுவீரப்பட்டி கிராம…