Category: சென்னை

ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு)பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்வு!

ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு)பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்வு! சென்னை:சென்னை 100 அடி சாலை, பெரியார் பாதையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநில மகளிர் அணியின் சார்பில் நடைபெற்ற இந்த…

சகோதரன் அமைப்பு சார்பில் எச்ஹெய்வி /எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை: LGBTIQA+ மக்களுக்காக பணிபுரியும் சகோதரன் அமைப்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) நிதி உதவியுடன் HIV , AIDS குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, எழும்பூர் அல்சா மாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை TI TANSACS துணை இயக்குனர்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும்  நிகழ்வு!

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை…

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல் விழா நிகழ்வு!

வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு! நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள…

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு…

தமிழ்நாடு காங்கிரஸ்  எஸ். சி.துறை தலைவர்  எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ். சி.துறை தலைவர் எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில் மாவட்டத் தலைவர் R. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில்,துணைத் தலைவர்களான E. ஆறுமுகம்,R,உலகநாதன், பொதுச் செயலாளர்களான…

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு…

சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர்…

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வுசென்னை உயர்நீதிமன்றம் அருகில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ.பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி!

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி! பெரும்பாக்கம்:சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை சார்பில் மிக்ஜாம்…