Category: சென்னை

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை..மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் இராமச்சந்திரன் எதிர்நோக்கு கேள்வி!

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை.. மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் எதிர்நோக்கு கேள்வி! எதை மறந்தாலும் நாம், நாட்டில் வருகின்ற திரைப்பட நாடகங்களையும் நடக்கின்ற தேர்தல் அரசியலையும் அதில் இருப்போரையும்…

ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய வாட்டர் கூலர் நிறுவுதல் நிகழ்வு!

அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி…

என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!

சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் மதுரை வனிதா ரவி அவர்களுக்கு சிறந்த அறம் சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த வனிதா ஸ்ரீ ரவி அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு…

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை!

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை! சென்னை:நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல்…

இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஹெச். சி. எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் அறிமுகம்!

ஹெச்.சி.எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் இந்தியாவின் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகளை அறிவிக்கிறது. சென்னை: இந்தியாவில் ஸ்குவாஷ் சுற்றுச்சூழலை மேம்படுத்த, உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL, Squash Rackets Federation of India (SRFI) உடன் இணைந்து HCL…

இந்தியன் வங்கியின் 2024 மார்ச் 31 ஆம் முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியீடு!

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள்வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல்…

சிறப்பான மருத்துவ பணிக்காக  ஒசூர் அரசு பொது மருத்துவமனை பணியாளர் கண்ணகி அவர்களுக்கு அன்னை தெரசா தேசிய மற்றும் அகில இந்திய விருது வழங்கி கௌரவித்த சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு!

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு! கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள்…