எம்.ஆர்.பி தேர்வு எழுதும் மருத்துவர்கள் ஒரே தேர்வாக எழுதும் வகையில் நடத்த வேண்டும்: மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை!
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.மேலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவர் ஜி. ஆர். ரவீந்திரநாத் அவர்கள் பேசியதாவது:அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான மருத்துவப்…
