Author: Yugam News

சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர்…

ஆர்.சி.ஹெச் தூய்மை
பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை:தமிழ்நாடு அரசு அறிவித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உயர்வினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள், மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மதுரை மாவட்ட…

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வுசென்னை உயர்நீதிமன்றம் அருகில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ.பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு!

திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி…

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி!

சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறன் படைத்தோருக்கு வெள்ள நிவாரண உதவி! பெரும்பாக்கம்:சென்னை சமூக பணி கல்லூரியின் முதுகலை சமூக (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்தல்) துறை சார்பில் மிக்ஜாம்…

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்!

சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் இதன் நிறுவன தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இன்றைய சூழலில், இந்தியாவை ஆளும், ஆள்கின் ற தலைவர்கள் கட்சிகள் மக்களை…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் புகழ் மரியாதை!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்! சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில்கழக பொதுச் செயலாளர்…

திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் எஸ்.விஜயலட்சுமி அவர்கள் தலைமையிலும்,எம்.சுசிலா அவர்கள் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்டம்.ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்றார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர்.நா.சு.செல்வராஜ் அவர்கள்…

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு!

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி…