சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு!
எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர்…
