PERUMALPATTU SRIRAM ENGINEERING COLLEGE ALUMNI MEET-2023!
PERUMALPATTU SRIRAM ENGINEERING COLLEGE ALUMNI MEET AND ALUMNI AWARDS 0n 24th december, 2023
PERUMALPATTU SRIRAM ENGINEERING COLLEGE ALUMNI MEET AND ALUMNI AWARDS 0n 24th december, 2023
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை…
‘regenerative culture.’ This culture, he explained, fosters appreciation for everyone’s contributions, transcending backgrounds or roles. “In a regenerative culture, every individual is recognized as equally important within a unified system,…
வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில்…
சென்னை: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) HITSEEE தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும் மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied…
எழும்பூர்:சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற…
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இதன் அருகிலேயே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் ஆர் ஐ அலுவலகம் செயல்பட்டு வருகிறது வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளராக திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த…
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்சார்பில் சர்வதேச மாநாடு மற்றும் திட்ட விளக்க கண்காட்சி மற்றும் புத்தகம் வெளியீடு! சென்னை:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் “பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்”…
சென்னை:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின்(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து…
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்! சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெரும் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தாம்பரம் நடுவீரப்பட்டி கிராம…